வேலைவாய்ப்பு புதுப்பிக்க 2014 TO 2019தவறியவர்களுக்கு மீண்டும் தமிழக அரசு வாய்ப்பை அளித்துள்ளது

 தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக 2014 ,2015 மற்றும் 2016 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் 2017 ,2018 மற்றும் 2019 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கி உள்ளது தமிழக அரசு.



வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய தவறியவர்களுக்கு இந்த சிறப்பு சலுகையாக வழங்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த சலுகை ஏற்கனவே மூன்று மாத காலம் கொடுக்கப்பட்டு இருந்தது பின்னர் இக்காலம் அவசரமாக நீடிக்க வேண்டும் என பல தரப்பினரால் கோரிக்கை எழுந்த காரணத்தினால் புதுப்பிக்கும் சலுகை மேலும் மூன்று மாதத்திற்கு வழங்கப்படுகிறது மேலும் இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையங்களிலும் இதனை பதிவு செய்து கொள்ளலாம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் பதிவினை பதிவு செய்ய வேண்டும் எனவே 2014 ,2015 ,2016 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே புதுப்பிக்கும் சலுகை வழங்கப்பட்டது இருப்பினும் சிலர் அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை அதனால் இந்த சிறப்பு முகாம் ஆனது வழங்கப்படுகிறது 2017 மற்றும் 2018 ,2019 ஆகிய ஆண்டுகளின் பதிவு செய்ய தவறியவர்கள் முதல் இந்த சலுகையை பயன்படுத்தி மீண்டும் தங்களின் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.



இந்தச் சலுகை ஆனது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் மூன்று மாதம் பின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது 1.1. 2014 முன் புதுப்பிக்கத் தவறியவர்கள் உங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.



Renewal  Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்