ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு 2020

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.இந்த அறிவிப்பில் 1 காலிபணியிடங்கள் உள்ளன.மேலும் இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபித்து பயன் பெறலாம்.


www.kivibtl.in


பணிகள் : 


இரவு காவலர் - 01 

அலுவலக உதவியாளர் - 01 காலிபணியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


இரவு காவலர் பணிக்கு -எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணபிக்கலாம்.

அலுவலக உதவியாளர் பணிக்கு- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : 


விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது வரம்பு 18 வயது முதல் 30 வயது வரை இருத்தல் வேண்டும்.


சம்பளம் : 


தேர்வு செய்யபடுவர்களுக்கு மாதம் RS.15,700 முதல் RS.50,000 வரை ஊதியமாக வழங்கபடும்.


தேர்ந்தெடுக்கும் முறை :


விண்ணப்பதரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்வர்.


விண்ணபிக்கும் முறை :


ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :


சமந்தபட்ட ஊராட்சி அலுவலகதிர்க்கு நேரிலோ அல்லது பதிவூஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசிதேதி :


இரவு காவலர் - 20.11.2020

அலுவலக உதவியாளர் -04.11.2020


IMPORTANT LINKS : 


OFFICIAL NOTIFICATION இரவு காவலர்  : 






OFFICIAL NOTIFICATION இரவு காவலர் PDF : DOWNLOAD



OFFICIAL NOTIFICATION அலுவலக உதவியாளர் : 







OFFICIAL NOTIFICATION அலுவலக உதவியாளர் PDF : DOWNLOAD




OFFICIAL WEBPAGE :   CLICK

கருத்துரையிடுக

0 கருத்துகள்