திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.இந்த அறிவிப்பில் 1 காலிபணியிடங்கள் உள்ளன.மேலும் இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபித்து பயன் பெறலாம்.
www.kivibtl.in |
பணிகள் :
இரவு காவலர் - 01
அலுவலக உதவியாளர் - 01 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
இரவு காவலர் பணிக்கு -எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணபிக்கலாம்.
அலுவலக உதவியாளர் பணிக்கு- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது வரம்பு 18 வயது முதல் 30 வயது வரை இருத்தல் வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யபடுவர்களுக்கு மாதம் RS.15,700 முதல் RS.50,000 வரை ஊதியமாக வழங்கபடும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
விண்ணப்பதரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்வர்.
விண்ணபிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
சமந்தபட்ட ஊராட்சி அலுவலகதிர்க்கு நேரிலோ அல்லது பதிவூஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசிதேதி :
இரவு காவலர் - 20.11.2020
அலுவலக உதவியாளர் -04.11.2020
IMPORTANT LINKS :
OFFICIAL NOTIFICATION இரவு காவலர் :
0 கருத்துகள்