இந்து சமய அறநிலைத்துறைவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கு குறைந்த பட்சம் கல்வி தகுதியே போதுமானது tnhrce அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் குலசேகரப்பட்டினம் திருச்செந்தூர் வட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த வேலை வாய்ப்பு அறிவித்தானது வெளியாகி உள்ளது.
tnhrce இதற்கான கல்வி தகுதி
8th to10th , ITI படித்திருந்தால் போதும்
tnhrce காலியாக உள்ள பதவியின் பெயர்கள்
அர்ச்சகர் உதவி அர்ச்சகர் நாதஸ்வர வித்வான் மடப்பள்ளி பரிகாவல உதவி பரிகாச ஓதுபவர் இரவு காவலர் பகல் காவலர் மின் பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் போன்ற பதவிகள் காலியாக உள்ளது.
tnhrce இந்த பதவிக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
11.8.2023 மணிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் அல்லது நேரில் சென்று கொடுக்க வேண்டும்.
குறித்த தேதியில் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது,
tnhrce இந்த பதவிகளுக்கான சம்பளம்
10,000/-முதல் 48,700/-
tnhrce இந்த பதவிகளுக்கு சேர வேண்டிய வயது வரம்பு
18 வயது முதல் 35 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்.
tnhrce அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி
செயல் அலுவலர் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவில் குலசேகரபட்டினம் உதவியாளர் இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி மாவட்டம்.
tnhrce Notification download Click here
tnhrce Application download Click here
0 கருத்துகள்