தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.Tamilnadu Civil Supply Corporation தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஏ பிளாக் (A Block) ராணிப்பேட்டை மாவட்டம் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்தாளர் மற்றும் பருவ கால காவலர் போன்ற பதவிகள் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியான கல்வி தகுதி 8th எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் ஆண் பெண் இருவருமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .
காலியாக உள்ள பதவியின் பெயர்:
- எழுத்தாளர்
- பருவகால காவலர்
மொத்த பதவிகளின் எண்ணிக்கை:
- எழுத்தர்கள் -80
- பருவ கால காவலர்-80
கல்வி தகுதி :
- இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் 8th முதல் Degree Science,Agriculture,BE தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 37 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது.
சம்பளம் :
- தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/-முதல் ரூ.81,100/-வரை மாதம் ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்க படுவர்.
விண்ணபிக்கும் முறை :
- ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 03/05/2023
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
- முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
மாவட்டஆட்சியர் அலுவலக வளாகம்,
நான்காவது A Block,
இராணிப்பேட்டை மாவட்டம்.
OFFICIAL NOTIFICATION PDF: CLICK
0 கருத்துகள்