ஊர்க்காவல் படையின் வேலைவாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள்வர்கள் நாம் இந்த அறிய வாய்ப்பை தாங்க விடாதீர்கள் மேலும் இது குறித்த விபரங்களை கீழே பார்க்கலாம்
இந்த பதவிக்காக கல்வித் தகுதி
10th தேர்ச்சி பெறாதவர்கள்
இதற்கான வயது வரம்பு
18 முதல் 50 வயது உடையவராக இருக்க வேண்டும்
ஊர் காவல் படை காண பயிற்சி
ஊர் காவல் படை காண பயிற்சி விண்ணப்பம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 45 நாட்கள் தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி பெற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது பயிற்சி முடிந்த பின்னரே அவர்கள் வசிக்கும் பகுதியில் ஊர்க்காவல் நிலையங்களில் பணி புரிவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்
இதற்கான சீருடை
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்கள் சீருடை தொப்பி காலனி போன்றவை வழங்கப்படும் இரவு நேர ரோவுண்டு பணியில் ஆண்கள் நியமிக்கப்படுவார்கள் பகல் ரோந்து பணியில் போக்குவரத்து பணிக்கும் பணி அமர்த்தப்படுவார்கள் பெண்கள் பகல் ரோந்து பணிக்கு மட்டுமே வாழ அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கான சம்பளம்
ஒரு நாளைக்கு 560 ரூபாய் என வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை
பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலேயே அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் முகவரி பெரும் நகர ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம் சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம் சைதாப்பேட்டை சென்னை 15 தொலைபேசி எண் 9 98135190
0 கருத்துகள்