ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ் உள்ள ஊராட்சி அலுவலகத்தின் வேலைவாய்ப்பு இரவு காவலர் பணி

 ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  இரவு காவலர் பணி காலியாக உள்ளது இந்த பணியிடங்கள் காலியாக நிரப்பப்பட உள்ளது.   இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதளமான    ராமநாதபுரம் மாவட்டத்தில இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது திருவானை ஊராட்சி ஒன்றிய பொது நிதி இன் கீழ் ஊதியம் வழங்கப்படும் இரவு காவலர் பணி நேரடியாக நியமிக்கப்படுகிறது ஆர் .எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் பொது நிதியின் கீழ் அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் காலி பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளன மண்டல ஊராட்சி பொது நிதியின் கீழ் ஊதியம் பெற அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் இரவு காவலர் ஈர்ப்பு ஓட்டுனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் ஈர்ப்பு ஓட்டுநர் இரவு காவலர் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

                     


இதற்கான கல்வி தகுதி

8th
    

இந்த பதவிக்கான சம்பளத்தொகை

ஈர்ப்பு ஓட்டுநர் -ரூ19,500 வரை ரூ 62,000
இரவு காவலர் - ரூ15,700 வரை ரூ 50,000

நிபந்தனைகள் 

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி இருப்பிட சான்று ஜாதி சான்று முன்னுரிமைச் சான்று மற்றும் இத சான்றுகள் ஆதாரத்தை நினைத்து அனுப்ப வேண்டும் வயதுவரம்பு மற்றும் கல்வி ஏற்ப நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஒவ்வொரு பணி இடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் ஓர் விண்ணப்பத்தின் மூலம் ஒன்று இருக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் விண்ணப்பித்திருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அரசு விதியின்படி இன சுழற்சி முறையில் பின்பற்றி நியமனம் மேற்கொள்ளப்படும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடைபெறும் விவரங்கள் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் இது குறித்த விவரங்களை கீழே உள்ள நோட்டிபிகேஷன் எண்ணிக்கை சென்று காணவும் இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது



Official Website Click here


கருத்துரையிடுக

0 கருத்துகள்