Ticker

6/recent/ticker-posts

பெண்கள் உதவி 181மையத்தின் வேலைவாய்ப்பு

 பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை 24 மணி நேரத்தில் உடனடியாக மற்றும் அவசர சேவை வழங்குவதன் நோக்கம் ஆகும் இந்தப் பெண் உதவி மையத்தின் நோக்கம் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது தமிழக அரசு அதில் பெண்களின் உதவி மையம் 181 போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நரைமுனை படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் முக்கிய அம்சம் மருத்துவ உதவி ஆலோசனை சட்டம் உளவியல் மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதரவுகளை வழங்க வேண்டும் ஒவ்வொரு மகளிருக்கும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது ஒருங்கிணைந்த சேவை மையம் வடசென்னையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்கள் உள்ளன கீழ்கண்ட தகுதி உடையவர்கள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பதவிக்காக விண்ணப்பிக்கலாம் பெண்களுக்கு இந்த பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது



பதவியின் பெயர்கள்

மூத்த ஆலோசகர்
 பன்முக உதவியாளர்

இதற்கான ஊதிய தொகை

மூத்த ஆலோசகரின் சம்பளத்தொகை ரூபாய் -20000/-
பன்முக உதவியாளர் சம்பளத்தொகை ரூபாய் 6 400/-

இந்த பதவிக்காக விண்ணப்பிக்கும் முறை

தபால் மூலம் மட்டும்

இதற்கான கடைசி தேதி

  14.2.2024 அன்றைய தேதியில் மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 8-வது தளம் சிங்காரவேலர் மாளிகை ராஜாஜி சாலை சென்னை 1 என்ற முகவரியில் நேரடியாக உன் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது

Application Download Click Here


கருத்துரையிடுக

0 கருத்துகள்