தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
www.kivibtl.in |
காலிபணியிடங்கள் :
- மாநில அளவில் 2,748 காலிபணியிடங்கள் உள்ளன.
அறிவிப்பு வெளியிடும் நிர்வாகம் :
- தமிழ்நாடு அரசு அளவில் வட்டாசியர் அலுவலகம்
விளம்பரம் அறிவிக்கப்படும் தேதி :
- அக்டோபர் 10 ,2022 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் :
- நவம்பர் 7 ,2022
விண்ணப்பங்களை பரிசீலிக்க இறுதி நாள் :
- நவம்பர் 14 ,2022
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் :
- நவம்பர் 30 , 2022
- எழுத்து தேர்வுக்கு 100 வார்த்தைகளுக்கு மிகாத வகையில் கிராமங்கள் குறித்த தகவல்கள்,நில வகைப்பாடு,கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் தலைப்பின் அடிப்படையில் ஒரு பத்தி எழுத அறிவுறுத்தபட வேண்டும்.
- இடஒதுக்கீட்டுக்கான வீதிகள் கவனமாக பின்பற்றபட வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
- டிசம்பர் 15,16 ,2022
பணி நியமன உத்தரவுகள் வழங்கபடும் தேதி :
- டிசம்பர் 19 ,2022
அறிவிப்பு விளம்பரம் :
www.kivibtl.in |
0 கருத்துகள்