Ticker

6/recent/ticker-posts

பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் வேலை வாய்ப்பு 2022

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


பழனி திருக்கோவில் வெளியிட்ட அறிவிப்பில் மருந்தாளர் காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் சித்தா எம்‌ஜி‌ஆர்.பல்கலைகழகத்தில் சித்த மருத்துவத்தில் பட்டயபடிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணபிக்கலாம். 


வயது வரம்பு : 


விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 45 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது. 


சம்பளம் : 


தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க படுவர். 


விண்ணபிக்கும் முறை :  


ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


10.11.2022 


விண்ணப்பஅனுப்பவேண்டிய முகவரி : 


செயல் அலுவலர்,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,

பழனி,திண்டுக்கல் - 624601


OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD

கருத்துரையிடுக

0 கருத்துகள்