திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
![]() |
www.kivibtl.in |
பணிகள் விவரம் :
பழனி திருக்கோவில் வெளியிட்ட அறிவிப்பில் மருந்தாளர் காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.
காலியிடங்கள் :
மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் சித்தா எம்ஜிஆர்.பல்கலைகழகத்தில் சித்த மருத்துவத்தில் பட்டயபடிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 45 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது.
சம்பளம் :
தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க படுவர்.
விண்ணபிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.11.2022
விண்ணப்பஅனுப்பவேண்டிய முகவரி :
செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,
பழனி,திண்டுக்கல் - 624601
OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD
0 கருத்துகள்