தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும்
அரசு போர்க்கால அடிப்படையில் வெவ்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புயலால் பாதிக்கப்பட்டு தவறவிட்ட மற்றும் சேதமடைந்த படிப்பு மற்றும் அனைத்து ஆவணங்களையும் இணையதள வாயிலாக கட்டணமில்லா பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
அந்த வகையில் காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குலுவினர் மற்றும் மீட்புப் பணிகளின் துறைகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் களத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மலையால் வீடுகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான சான்றிதல்கள் அனைத்தும் மலையாள் அடித்து செல்லபட்டு மிகவும் பாதிப்பிற்க்குள்ளாகின.
இதனால் தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனின் கருத்தில் கொண்டு புதிய முயற்சி ஒன்றை எடுத்து உள்ளது .
Offical Website Click here
0 கருத்துகள்